உண்மை கண்டறியும் ஆய்வை முடித்து ஜெனிவா திரும்பியது ஐ.நா நிபுணர்குழு!
சிறிலங்காவுக்கு உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொண்டிருந்த ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் நிபுணர் குழு நேற்று தமது பணிகளை முடித்துக் கொண்டு ஜெனிவா திரும்பியுள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு பிற்பகுதியில் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்காவுக்கு வருவார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்க வேண்டிய நிலையிலேயே உண்மை கண்டறியும் குழு சிறிலங்கா வந்திருந்தது என்று கொழும்பிலுள்ள ஐ,நா அதிகாரி … Continue reading உண்மை கண்டறியும் ஆய்வை முடித்து ஜெனிவா திரும்பியது ஐ.நா நிபுணர்குழு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed